சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.
நாட்டில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்...
Published August 22, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.
நாட்டில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.