LATEST
டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டெங்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெறுங்கள்!சமிந்த விஜேசிறியின் பிணை மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!காய்கறி வியாபாரிகளிடம் ஒத்துழைப்பு கோரும் பிரதேச சபை!நிலவை சிவப்பாக்கும் அரிய வானியல் நிகழ்வு!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகிறார்?PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!
உள்ளூர்

அதிகமாகும் விசர் நாய்க்கடி

November 13, 2025 · Tamil Ceylon LK

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் விசர்நாய்க்கடிக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக விலங்கு நலன் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடமொன்றில் 250,000க்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகுவதாக சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

மேலும் ›