ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டில் உள்ள சர்வதேச
Published November 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கியதில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
தடுப்பு மற்றும் தண்டனை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மற்றும் பொதுமக்களைத் தாக்க ட்ரோன்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டமை போன்ற முறையான குற்றங்களுக்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.