சிக்காகோ நகரில் இராணுவத்தை களமிறக்கும் ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிக்காகோ நகரின் பாதுகாப்புக்காக...
Published August 25, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிக்காகோ நகரின் பாதுகாப்புக்காக இராணுவத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிக்காகோ நகரில் அதிகரிக்கும் குற்றங்களை குறைக்கவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிக்காகோ நகரம், குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது அதை சரி செய்வோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் இராணுவ தலைமையகமான பென்டகன் சிக்காகோவுக்கு இராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.