அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை களத்தில்!
இலங்கையின் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியின் பின்னரான மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக,
Published December 8, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இலங்கையின் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியின் பின்னரான மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, விமானப் போக்குவரத்து திறனை வழங்க அமெரிக்க விமானப்படை 36ஆவது தற்செயல் மீட்புக் குழுவைச் சேர்ந்த இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் மற்றும் விமானப்படை வீரர்கள் இலங்கை வந்துள்ளனர்.
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கையின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் கே.பி. அருண ஜெயசேகர ஆகியோர் இந்த அமெரிக்க குழுவை வரவேற்றனர்.