உதய கம்மன்பிலவை விசாரிக்க சி.ஐ.டி தயார்.
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான...
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.