நேபாளத்தில் புத்தா ஏர் விமானம் விபத்தில் சிக்கியது
நேபாளத்தின் காத்மண்டு பஹ்ராபூரில் நேற்று தரையிறங்கும் போது, புத்தா ஏர் நிறுவனத்தின்
Published January 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நேபாளத்தின் காத்மண்டு பஹ்ராபூரில் நேற்று தரையிறங்கும் போது, புத்தா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி அருகிலுள்ள புல்வெளியில் 200-300 மீட்டர் தூரம் சென்று விபத்திற்குள்ளாகியது.
இந்நிலையில், விமானத்தில் இருந்த 51 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்திற்கு ஏற்பட்ட சிறிய சேதத்தை ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு அனுப்பப்பட்டுள்ளது.



