புதன்கிழமைகளில் அரச அலுவலகர்கள் அனைவரும் தமது அலுவலகங்களில் இருக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது
நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.