யாழில் உள்ள கட்சி அலுவலகம் மீது தீ வைப்பு
யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால்
Published January 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ். தாவடியில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களால் நள்ளிரவில் தீ வைக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் நேற்று இரவு சுமார் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்தோடு இன்று காலை தடயவியல் பொலிஸார் வருகை தந்திருந்தனர்.