கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்
Published January 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதான அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 4 கோடியே 60 இலட்சம் ரூபாவை ஈட்டிய விதம் தொடர்பில் தெளிவுபடுத்த தவறியதால் அவர் கைதானார்.