பி.ஹெரிசன் FCIDயில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் பி.ஹெரிசன் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையானார்.
Published January 27, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் அமைச்சர் பி.ஹெரிசன் நிதி குற்ற விசாரணை பிரிவில் இன்று முன்னிலையானார்.
அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து நிதி குற்றச்சாட்டு விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.