வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டு சம்பவ சந்தேக நபர் கைது
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published August 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
வென்னப்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றும், கார் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.