நெருங்கி பழகியிருந்தால் சுயதனிமை

0

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியிருந்தால் அவ்வாறாவர்கள் தத்தமது வீடுகளிலேயே  சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், ​கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், வைத்தியசாலைக்கு மாற்றப்படுவர் என்றார்.