நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
Published February 10, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
மேற்குஇ சப்ரகமுவஇ மத்தியஇ ஊவாஇ வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்இ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.