நோய்வாய்ப்பட்ட நிலையில் கன்னங்குடா பகுதியில் சஞ்சரிக்கும் காட்டு யானை ! ! !

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில்

Published February 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கன்னங்குடா பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்களை அண்டிய பகுதியில் காணப்படுகிறது.

நேற்று ( 26 ) முதல் குறித்த யானை குறித்த இடத்திலேயே சஞ்சரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையில் குறித்த யானைக்கு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *