உள்ளூர்

உங்கள் ஊரின் மக்களின் குரல், சமூக நிகழ்வுகள், வளர்ச்சிக்கும் சவால்களுக்கும் சம்பந்தமான செய்திகள் — மகுடம் இதயத்துடிப்போடு பகிர்கிறது.

உள்ளூர்

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Read More
உள்ளூர்

எரிபொருள் விலை உயர்வு குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

எரிபொருள் கையிருப்பு இருக்கிறபோதும், விலை உயர்வின் காரணத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸம் விளக்கமளித்தார். 

Read More
உள்ளூர்

முன்னாள் C.I.D. பிரதிப் பொலிஸ் அதிகாரி கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Read More
உள்ளூர்

இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானம் 32% உயர்வு

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய அந்நியச் செலாவணி, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32% அதிகரித்துள்ளது.

Read More
உள்ளூர்

மீன்பிடி படகில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள்

நாட்டிற்கு தெற்கே உள்ள கடல் பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய பலநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More
உள்ளூர்

டீசல் விலை உயர்வு: பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை – அரசு அதிரடி அறிவிப்பு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Read More