உள்ளூர்

உங்கள் ஊரின் மக்களின் குரல், சமூக நிகழ்வுகள், வளர்ச்சிக்கும் சவால்களுக்கும் சம்பந்தமான செய்திகள் — மகுடம் இதயத்துடிப்போடு பகிர்கிறது.

உள்ளூர்

அக்குரேகொட சம்பவம் : சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.  இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள்

Read More
உள்ளூர்

சட்டவிரோத ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபா பெறுமதியான நோய்த்தொற்று எதிர்ப்பு ஊசி மருந்துகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக அவை நாட்டிற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. சுங்கப்

Read More