பாதாள உலக குழுவிற்கு துப்பாக்கி வழங்கிய இராணுவ அதிகாரி கைது.

பாதாள உலக குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோருக்கு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வழங்கியதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரியொருவர், இன்று (11) வடக்கு குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Follow & Share




