LATEST
22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!இந்த ஆண்டில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!
உள்ளூர்

பொலிஸ் மா அதிபர் சீனா விஜயம்.

September 16, 2025 · Tamil Ceylon LK

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று திங்கட்கிழமை (15) இரவு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

அதற்கமைய, மத்திய மாகாணம் மற்றும் பொலிஸ் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் ஆய்வாளர் (SDIG) லலித் பத்திநாயக்க, பொலிஸ் மா அதிபரது கடமைகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சீனாவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு 20 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›