சம்பத் மனம்பேரிவுக்கு தடுப்பு காவல் விசாரணை.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில்...
Published September 17, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு சற்றுமுன்னர் உத்தரவிட்டுள்ளார்.