பொருளாதார நெருக்கடி : 3 குழுக்கள் நியமனம்
இன்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது , மத்திய கிழக்கில்.........
Published March 17, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது , மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.