LATEST
துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!பெரும் நிதி மோசடி வழக்கில் முன்னாள் உறுப்பினர் கைதுமத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் விமானங்கள் 70 நிமிடங்கள் வானில் வட்டமிட்டன!ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்: ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கடற்படை முற்றுகை!இன்றைய வானிலை!நெல்லுக்கு நியாயமான விலை! விவசாயிகள் திருப்தியில் உள்ளனர் என அமைச்சர்
உலகம்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை

March 24, 2026 · Tamil Ceylon LK

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய அதிகாரிகள் “விவேகமாக சிந்திக்க வேண்டும்” என்று ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலேயே டெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல்களை நடத்திய வரலாற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பேச்சுவார்த்தைகள் குறித்து அவர்கள் பொய் சொல்வது இது முதல் முறையல்ல” என்று கோவ்சாரி தெரிவித்துள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு போன்றவர்கள் இயல்பாகவே பொய்யர்கள் என்றும், மக்களிடையே பிளவுகளை விதைப்பதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Related Stories

மேலும் ›