LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

தங்கப் பிணை கடனில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு.

May 25, 2026 · Tamil Ceylon LK

தங்கப் பிணை கடன்களுக்கான அதிகபட்ச கடன்-மதிப்பு (LTV) விகிதத்தை 70% ஆகக் கட்டுப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

நிதித் தொகுதியின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டளை, இன்று (25) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்படி, உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கப் பிணையின் அடிப்படையில் வழங்கும் கடன்கள் அதன் மதிப்பில் 70% ஐத் தாண்டாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு அடகு வைப்பு வசதிகள், தங்கக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தங்கப் பிணைக் கடன்களுக்கும் பொருந்தும் என மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›