LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

ஒரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு!

May 26, 2026 · Tamil Ceylon LK

இலங்கை மத்திய வங்கி தனது ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தி 8.75% ஆக நிர்ணயித்துள்ளது.

இந்தத் தீர்மானம் நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் எதிர்கால சந்தை மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த வட்டி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆகவே தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›