LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உலகம்

சந்தை நிலவரம்: எண்ணெய் குறைவு, எரிவாயு உயர்வு

June 9, 2026 · Tamil Ceylon LK

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று (09) மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

உலக சந்தை நிலவரங்களின்படி, WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச சந்தையில் பரவலாக பயன்படுத்தப்படும் Brent ரக மசகு எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 93.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இயற்கை எரிவாயு (Natural Gas) விலையிலும் உயர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.163 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக உலகளாவிய எரிசக்தி சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Stories

மேலும் ›