ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணயக் கோரிக்கைக்காக 11 பேரைக் கடத்தி காணாமல் போகச் செய்த வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 27 அன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
Follow & Share




