சுரேஷ் சலே ஆதரவு சத்தியாக்கிரகம் தற்காலிக முடிவு

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு எதிராகக் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த (08) ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகளினால் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




