LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உலகம்

ரஷ்ய ‘நிழல் கப்பற்படை’ எண்ணெய் கப்பல் இடைமறிப்பு!

June 14, 2026 · Tamil Ceylon LK

ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் பயணித்த ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ (Shadow Fleet) சொந்தமான எண்ணெய் எரிபொருள் கப்பல் ஒன்றை பிரித்தானியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரித்தானிய ரோயல் மரைன் கொமண்டோக்கள் (Royal Marine Commandos), தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் (National Crime Agency) அதிகாரிகள் மற்றும் ரோயல் வான்படையின் (RAF) வான்வழி ஆதரவுடன் சுமார் ஆறு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட கூட்டு விசேட நடவடிக்கையின் போதே இந்த கப்பல் இடைமறிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்மைர்டோஸ்’ (Smyrtos) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எண்ணெய் எரிபொருள் கப்பல், தற்போது இங்கிலாந்தின் தெற்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

மேலும் ›