LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: அமெரிக்க அறிக்கை கோரப்பட்டதா? – UNP கேள்வி!

June 18, 2026 · Tamil Ceylon LK

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளின் முழுமையான தகவல்களை தற்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பெற்றுள்ளதா என அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

2019 ஆம் ஆண்டு தாக்குதலுக்குப் பின்னர், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் உதவியை நாடியிருந்ததாகவும், தொழில்நுட்ப மற்றும் புலனாய்வு ஆதரவுடன் உண்மைகளை கண்டறியும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டுமெனில், சர்வதேச விசாரணைத் தகவல்களும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›