LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

டெங்கு பரவலுக்கு காரணமான பிரதான நுளம்பு அடையாளம் !

June 18, 2026 · Tamil Ceylon LK

இலங்கையில் டெங்கு பரவலுக்கு ஏடிஸ் ஈஜிப்டை மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகிய நுளம்புகள் முக்கிய காரணம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு மிகுந்த ஆபத்தானது.

பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி இது குறித்து விளக்குகையில், ‘ஏடிஸ் ஈஜிப்டை நுளம்புகள் குறுகிய காலத்தில் பல நபர்களிடம் மாறி மாறி இரத்தம் உறிஞ்சும் தன்மையைக் கொண்டவை. இதனால் வைரஸ் பரவும் வேகம் பலமடங்கு அதிகரிக்கிறது’ என எச்சரித்துள்ளார். டெங்கு தொற்று அதிகரிக்கும் காலப்பகுதிக்கு முன்பே இந்த நுளம்புகள் பெருகுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›