LATEST
அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரம் – பொதுமக்களின் கருத்தை பெறும் சட்டத்தரணிகள் சங்கம்!
உள்ளூர்

நானுஓயா – பதுளை இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

June 18, 2026 · Tamil Ceylon LK

டிட்வா சூறாவளியின் தாக்கத்தினால் நானுஓயா முதல் பதுளை வரையான மலையக புகையிரத பாதையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளைத் தொடர்ந்து, அங்கு புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், புகையிரத திணைக்களம் முன்னெடுத்திருந்த அவசர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் குறித்த பாதையில் அனைத்து புகையிரத சேவைகளும் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மலையக புகையிரத போக்குவரத்து சேவை, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›