LATEST
4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை! யூபுன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கணினி பராமரிப்பு! தொழிலாளர் துறை சேவைகளுக்கு இடைநிறுத்தம்புலமைப்பரிசில் பரீட்சை திகதி உறுதி! தேர்வுத் திணைக்களம் அறிவிப்பு!10 பில்லியன் டொலர் உதவி கோரி அமெரிக்காவை நாடிய பாகிஸ்தான்!ஜூலை 27 முதல் 3ஆம் தவணை ஆரம்பம்! கல்வி அமைச்சு அறிவிப்புபாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!இன்றுமுதல் புதிய அமெரிக்க வரி! இலங்கை ஏற்றுமதிக்கு அதிர்ச்சிநீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று!4 ஆண்டுகளாக நிலுவைத் தொகை! யூபுன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கணினி பராமரிப்பு! தொழிலாளர் துறை சேவைகளுக்கு இடைநிறுத்தம்புலமைப்பரிசில் பரீட்சை திகதி உறுதி! தேர்வுத் திணைக்களம் அறிவிப்பு!10 பில்லியன் டொலர் உதவி கோரி அமெரிக்காவை நாடிய பாகிஸ்தான்!ஜூலை 27 முதல் 3ஆம் தவணை ஆரம்பம்! கல்வி அமைச்சு அறிவிப்புபாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!இன்றுமுதல் புதிய அமெரிக்க வரி! இலங்கை ஏற்றுமதிக்கு அதிர்ச்சிநீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று!
உள்ளூர்

இலங்கை வானிலை முன்னறிவிப்பு!

July 24, 2026 · Tamil Ceylon LK

இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடற்பிராந்தியங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

. மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›