LATEST
ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!
உள்ளூர்

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!

August 8, 2026 · Tamil Ceylon LK

தென் மாகாண பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய கித்சிறி ஜயலத், சபரகமுவ மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி காவல்துறை மாஅதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிப் பிரிவுகளின் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் கே.பி. கருணாநாயக்க, விசேட பாதுகாப்புப் பணியில் இருந்து வட மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் எச்.பி. சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

மேலும் ›