LATEST
காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!
உள்ளூர்

காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!

August 16, 2026 · Tamil Ceylon LK

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

மேலும் ›