உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய, மாநில உளவுத்துறையின் முன்னாள் இயக்குநர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது வழக்கறிஞர்கள் வழங்கிய விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow & Share
