LATEST
சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!நாமல் ராஜபக்ச வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு பிறகு முக்கிய முடிவு!விவசாய அமைப்புகளுக்கு பாராளுமன்ற அனுமதி மறுக்கப்பட்டதா? சூடுபிடித்த விவாதம்!டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய காலம்!TIN இலக்கத்தை ஆன்லைனில் பெறலாம்சீனி மோசடி முறியடிப்பு: களஞ்சியசாலை முகாமையாளர் கைது!சட்டவிரோத மீன்பிடியை தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!நாமல் ராஜபக்ச வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!நீர்கொழும்பு சிறை வன்முறைக்கு பிறகு முக்கிய முடிவு!விவசாய அமைப்புகளுக்கு பாராளுமன்ற அனுமதி மறுக்கப்பட்டதா? சூடுபிடித்த விவாதம்!டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டிய காலம்!TIN இலக்கத்தை ஆன்லைனில் பெறலாம்சீனி மோசடி முறியடிப்பு: களஞ்சியசாலை முகாமையாளர் கைது!
உள்ளூர்

பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தாக்கம்!

July 7, 2026 · Tamil Ceylon LK

டெங்கு நோய் அபாயச் சூழல் காரணமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் எடுத்துள்ளதுடன், மாணவர்களுக்கான விரிவுரைகள் இணையவழியில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகத் தேர்வுகளில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த மொரட்டுவ பல்கலைக்கழகம், வரும் 21ஆம் தேதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என மேலும் தெரிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›