LATEST
நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கப்படுமா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி2016 ராஜகிரிய விபத்து வழக்கு – நீதிமன்றத்தில் காரசார வாதங்கள்சமூக ஊடகங்கள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற நீதி அமைச்சர்.நீண்ட விசாரணைக்குப் பிறகு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்கு தாக்கல்.இன்று வெளியே செல்லும் முன் எச்சரிக்கையாக இருங்கள்! மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை.சிறை அதிகாரிகளின் பாதுகாப்பிலும் அரசாங்கம் தோல்வி!முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உயர் நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை!அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!” – சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை.நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கப்படுமா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி2016 ராஜகிரிய விபத்து வழக்கு – நீதிமன்றத்தில் காரசார வாதங்கள்சமூக ஊடகங்கள் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்ற நீதி அமைச்சர்.நீண்ட விசாரணைக்குப் பிறகு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது வழக்கு தாக்கல்.இன்று வெளியே செல்லும் முன் எச்சரிக்கையாக இருங்கள்! மூன்று மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை.சிறை அதிகாரிகளின் பாதுகாப்பிலும் அரசாங்கம் தோல்வி!முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உயர் நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை!அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்!” – சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை.
உள்ளூர்

40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்.

July 9, 2026 · Tamil Ceylon LK

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வட, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Related Stories

மேலும் ›