LATEST
மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!மின்கல சேமிப்பால் கூரை சூரிய மின் கட்டுப்பாடுகள் தளர வாய்ப்பு!அமெரிக்கா ஏற்க வேண்டிய 7 நிபந்தனைகளை வெளியிட்ட ஈரான்!முன்னாள் குடிவரவு ஊழியர் ஒருவர் போலி விசா ஆவண மோசடியில் சிக்கியுள்ளார்.ஆசிய விளையாட்டில் தங்கத்தை நோக்கி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி!கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 தாய்லாந்து பெண்கள் கைது!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் தொடக்கம்CID வாக்குமூல சர்ச்சையில் விரிவான விளக்கம் அளித்த றிஷாட்!
உலகம்

உயிர்களை காவு வாங்கும் வெப்ப அலை!

August 6, 2026 · Tamil Ceylon LK

தென் கொரியாவைப் பாதித்துள்ள சீரற்ற வானிலை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முந்தைய மிக வெப்பமான வானிலை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 39.6 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (06) வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பகலின் அதிக வெப்பமான நேரங்களில் வெளிப்புறப் பணியாளர்களுக்குக் கட்டாய ஓய்வு நேரங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜனாதிபதி லீ ஜே-மியோங் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

மேலும் ›