LATEST
வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!வீட்டுக்குள் பதுக்கப்பட்ட 7,000 சிகரெட்டுகள் மீட்பு!810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!பொலிஸாரின் விசேட நடவடிக்கை நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது!சாகர காரியவசம் கைது வெளியான முக்கிய தகவல்!வீதிகளில் தொடரும் விபத்துகள் – நான்கு உயிர்கள் பறிபோன சோகம்!டெங்கு பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!மழையுடன் பலத்த காற்று… மக்கள் அவதானம்!
உள்ளூர்

810 போ#தை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

August 10, 2026 · Tamil Ceylon LK

சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் பாணதுற – மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

22 வயதான இந்த இளைஞனை பாணதுற, ஹொரண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

சந்தேக நபரிடம் இருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் 2 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. 

சந்தேக நபர் ஒழுங்க மைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் அங்கத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பாணதுற தெற்கு பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Stories

மேலும் ›