LATEST
நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!வறண்ட காலநிலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!துடுப்பாட்டத்தில் 6ஆவது இடம் – சமரியின் புதிய சாதனை!எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – எண்ணெய் விலை உச்சம்!இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.33 ட்ரில்லியனை நெருங்கியது!இசையுலகை சோகத்தில் ஆழ்த்திய பிரியங்கர பெரேராவின் மறைவு!22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை மீண்டும் ஆரம்பம்!கடற்பரப்புகளில் மழை, பலத்த காற்றுக்கு வாய்ப்பு!நீர்த் தொட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு!வறண்ட காலநிலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!துடுப்பாட்டத்தில் 6ஆவது இடம் – சமரியின் புதிய சாதனை!எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – எண்ணெய் விலை உச்சம்!இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் ரூ.33 ட்ரில்லியனை நெருங்கியது!இசையுலகை சோகத்தில் ஆழ்த்திய பிரியங்கர பெரேராவின் மறைவு!22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை மீண்டும் ஆரம்பம்!கடற்பரப்புகளில் மழை, பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
உள்ளூர்

22வது திருத்தம் – உயர்நீதிமன்ற விசாரணை மீண்டும் ஆரம்பம்!

September 2, 2026 · Tamil Ceylon LK

உயர் நீதிமன்றத்தில் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி, நேற்று இரவு சுமார் 10.30 மணி வரை தொடர்ந்தது.

மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளன.

Related Stories

மேலும் ›