2025 ஆசிய கிண்ணம் – இந்திய அணி அறிவிப்பு.
2025 ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை உள்ளது...
2025 ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடை உள்ளது.
இவ் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு
மும்பையில் நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவும் இதில் பங்கேற்றார்.
ஆசிய கோப்பை தொடர்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணி விவரம்:
1. சூர்யகுமார் யாதவ் ( தலைவர் )
2.சுப்மன் கில் ( துணை தலைவர் )
3.திலக் வர்மா
4.சஞ்சு சாம்சன்
5. அபிஷேக் சர்மா
6. ஹர்திக் பாண்டியா
7.சிவம் துபே
8. ரிங்கு சிங்
-
பும்ரா
10. ஆர்ஸ்தீப் சிங்
11. ஹர்சித் ரானா
12. வருண் சக்கரவர்த்தி
13. அக்சர் பட்டேல்
14. ஜித்தேஷ் சர்மா
15. குல்தீப் யாதவ்