சஷீந்திர ராஜபக்ஷவிற்கு மீண்டும் விளக்கமறியல்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ...
Published September 30, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ் உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.