மின் கட்டணம் அதிகரித்தால் – கடும் போராட்டம் உறுதி!
அரசு எந்த வகையிலும் மின் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுடன்...
Published October 12, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அரசு எந்த வகையிலும் மின் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும், 2.25 மில்லியன் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.