உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கான- வரி அதிகரிப்பு.
வரி அதிகரிப்பு
Published August 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நிதி மற்றும் பொருளாதார மேம்பட்டு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி அணுர குமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்ட சிறப்பு பண்டவரி ரூபாய் 60இல் இருந்து 80ஆக அதகிகரிக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் பெரியவெங்காயத்திற்கு ரூபாய் 10ஆக இருந்த சிறப்பு பாண்டா வரி ரூபாய் 40 ஆக அதிகரித்து 50ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி நேற்று (26) முதல் மூன்று மாதத்திற்கு அமுலில் இருக்குமென்று நிதி மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ள்ளது.