ரத்தான விமான பயணங்கள்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக,

Published March 1, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய (01) அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன,

UL231 கொழும்பு – டுபாய்,

UL232 டுபாய் – கொழும்பு

UL225 கொழும்பு – டுபாய்

UL226 டுபாய் – கொழும்பு

UL217 கொழும்பு – தோஹா

UL218 தோஹா – கொழும்பு

UL253 கொழும்பு – தம்மாம்

UL254 தம்மாம் – கொழும்பு

UL265 கொழும்பு – ரியாத்

UL266 ரியாத் – கொழும்பு

UL229 கொழும்பு – குவைத்

UL230 குவைத் – கொழும்பு

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *