Author: Tamil Ceylon LK

உள்ளூர்

கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை: தேடுதல் பணி தீவிரம்.

யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் இன்றைய தினம் நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை. 

Read More
உலகம்

கேரளாவில் பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு .

கேரளா மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு.

Read More
உள்ளூர்

பேரிடரால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம், ஏற்றுமதி விவசாயத்தினைக்கலாம் தெரிவிப்பு.

சமீபத்திய பேரழிவால் சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை சேதமடைந்த விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்குவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்ளூர்

பதுளை: தன்னார்வ சேவையில் ஆயிரக்கணக்கான இளைஞர்,யுவதிகள்

“One Million Volunteers” திட்டத்தின் கீழ் பேரழிவால் பாதிக்கப்பட்ட பதுளையில் சேவை செய்ய ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திற்கு தன்னார்வ சேவைகளை

Read More
உள்ளூர்

Rebuilding Sri Lanka நிதிக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்கொடை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசால் நிர்வகிக்கப்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்

Read More
உள்ளூர்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகொன்றில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர்.

Read More