பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும்
Read Moreஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும்
Read Moreயாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் இன்றைய தினம் நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை.
Read Moreகேரளா மாநிலத்தில் மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு.
Read Moreசமீபத்திய பேரழிவால் சிறு ஏற்றுமதி பயிர்ச்செய்கை சேதமடைந்த விவசாயிகளுக்கு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்குவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreமலையக மூத்த இடதுசாரி தொழிற்சங்கவாதி ஆ. முத்துலிங்கம் நியூமோனியாவால் காலமானார் .
Read Moreஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக அரசியல் பேசியுள்ளார்.
Read More“One Million Volunteers” திட்டத்தின் கீழ் பேரழிவால் பாதிக்கப்பட்ட பதுளையில் சேவை செய்ய ஆயிரம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திற்கு தன்னார்வ சேவைகளை
Read Moreஹிக்கடுவை பன்னம்கொட கடலில் சிக்கிய வெளிநாட்டு தாய்–மகன் மீட்பு
Read Moreடித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அரசால் நிர்வகிக்கப்படும் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு தமது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்
Read Moreகடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து படகொன்றில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர்.
Read More