Author: Tamil Ceylon LK

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, 2 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உலகம்

வெனிசுவெலா எண்ணெய் கப்பல் அமெரிக்காவால் சிறைப்பிடிக்கபட்டது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் படி, வெனிசுவேலா கடலோர பகுதியில் இன்னொரு எண்ணெய் கப்பல் அமெரிக்க கடலோரக் காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More
உள்ளூர்

ஜனவரி 5க்குள் தீர்வு இல்லை என்றால் போராட்டம் – ஆசிரியர் சங்கங்கள் எச்சரிக்கை

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Read More
உள்ளூர்

நாவலப்பிட்டி பகுதியில் அதிவேக முச்சக்கரவண்டி கவிழ்ந்து பேருந்துடன் மோதியது: இருவர் காயம்

நாவலப்பிட்டி – போகஹவத்தை வழியாக செல்லும் கொத்மலை மகாவெலிகம வீதியில் அமைந்துள்ள பெல்டன் அம்பகஸ்பிட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) காலை சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Read More
உள்ளூர்

நவம்பர் 2025-ல் இலங்கையின் பணவீக்கம் 2.4%க்கு குறைந்தது

புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தேசிய நுகர்வோர் விலை குறியீடு (NCPI) அடிப்படையில் ஆண்டு தோறும் அளவிடப்பட்ட மொத்த பணவீக்கம், 2025 ஆம் ஆண்டு

Read More
உள்ளூர்

கிரவல் அகழ்விற்கு எதிராக கங்கன்குளம் மக்கள் ஆர்பாட்டம்

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் நடைபெறும் கிரவல் அகழ்வை தடை செய்யக் கோரி, இன்றைய தினம் அப்பகுதி பொதுமக்கள் ஆர்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.

Read More
உள்ளூர்

இலங்கையின் 2025 ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதிகள் 15.5 பில்லியன் அமெரிக்க டொலரை மீறியுள்ளது

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாத காலப்பகுதியில், நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

Read More
உள்ளூர்

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நாளை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ள உள்ளார்.

கொழும்பு, இலங்கை – இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நாளை (23) இலங்கைக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More