தையிட்டி விகாரை அகற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreதையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read Moreஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் உட்பட, பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் அமெரிக்கத் தூதுவர்கள் மற்றும் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரிகள் சுமார் 30 பேரை பதவியிலிருந்து திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Read Moreகண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விடுக்கப்பட்டிருந்த வெளியேறல் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) இன்னும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
Read Moreநாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கி, காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) தற்போது 150 முதல் 200 வரையிலான அளவில் பதிவாகியுள்ளது என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளரும் சுற்றாடல் நிபுணருமான கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read Moreஅம்பாறை மாவட்டம், மருதமுனை மற்றும் கல்முனை இடையிலுள்ள கடற்கரையில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
Read MoreVerité Research நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் டாக்டர் நிஷான் டி மேல், சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்க முன்வந்துள்ள Rapid Financing Instrument (RFI) கடனை
Read Moreநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் வாகன விபத்துகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை
Read Moreகட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பயணிகள் பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து சீனாவிற்கு கடத்த முயற்சி செய்த்துள்ளனர்.
Read Moreஇந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
Read More