Author: Tamil Ceylon LK

உள்ளூர்

பாணந்துறை நிலங்கவை பாதுகாப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீண்டும் விசாரணைக்காக அழைப்பு

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலங்க சம்பத் சில்வா எனப்படும் பாணந்துறை நிலங்கவின் பாதுகாப்பை உறுதி செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை 26 ஆம் திகதி விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More