Author: Tamil Ceylon LK

உள்ளூர்

யாழ்ப்பாணத்தை தவிர, வட-கிழக்கில் ஹர்த்தால் வெற்றி.

தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர், யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால்

Read More
உள்ளூர்

வடக்கு – கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்…

Read More
உள்ளூர்

அதிகரிக்கும் சிறுத்தைகளின் நடமாட்டம் – தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்.

சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும்

Read More
உள்ளூர்

மனிதப் புதைக்குழிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – வடக்கு – கிழக்கில் கையெழுத்து போராட்டம்.

வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக…

Read More
உள்ளூர்

ஹர்த்தாலை முன்னிட்டு – களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு இணங்க மட்டகளப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை…

Read More
உள்ளூர்

மன்னாரில் 16வது நாளாக தொடரும் போராட்டம்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்…

Read More
உலகம்

காசா நகரில் இருந்து மக்களை தெற்கே இடம்பெயர்க்க இஸ்ரேல் திட்டம்

காசா நகரை கைப்பற்றும் திட்டத்தை அறிவித்திருக்கும் இஸ்ரேல் அங்குள்ள போர் வலயங்களில் இருந்து பலஸ்தீனர்களை தெற்கை நோக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு தயாராகியுள்ளது. இதனை நிராகரித்திருக்கும் பலஸ்தீன போராட்ட

Read More
உள்ளூர்

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை

Read More